கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

Posted by - March 3, 2017
காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 128…

யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை நிச்சயம் – மஹிந்த

Posted by - March 3, 2017
யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படுமென மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்…

விக்னேஸ்வரன் இனவாதி – மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி

Posted by - March 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான…

சிறைச்சாலைகளை மூடி பாடசாலைகளைத் திறக்க வேண்டும்

Posted by - March 3, 2017
சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளைத் திறக்கும் ஒரு நாடு உருவாகவேண்டுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் வைத்தியசாலைகள் குறைந்து சுகதேகியான மக்கள்…

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - March 3, 2017
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை

Posted by - March 3, 2017
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு…

இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும் – பிரணாப் முகர்ஜி

Posted by - March 3, 2017
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆறாவது கே.எஸ்.ராஜமோனி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியா@70…

வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணத்துக்கு அனுமதி

Posted by - March 3, 2017
வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவதா? – பி.எச். பாண்டியனுக்கு அமைச்சர் சீனிவாசன் கண்டனம்

Posted by - March 3, 2017
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு அ.தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரியுங்கள் – பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

Posted by - March 3, 2017
மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.…