வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

Posted by - March 7, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து…

மாமனிதர் சிவநேசனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - March 7, 2017
மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்புயாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்…

குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம்.

Posted by - March 7, 2017
குவைத்தில் சம்பளமின்றி பணிபுரிந்த இலங்கைப் பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதாக குறித்த பெண்ணின் முதலாளி இணக்கம் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை விற்றுள்ளனர்!

Posted by - March 7, 2017
விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள், அவர்களது ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கு விற்றுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை : வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

Posted by - March 7, 2017
பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சகோதரர் படுகொலை: மலேசிய நாட்டினரை பிணைக் கைதியாக பிடித்த வட கொரியா அதிபர்

Posted by - March 7, 2017
வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங்…

வடகொரியாவை சமாளிப்பது எப்படி?: அமெரிக்கா அதிபர் – ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை

Posted by - March 7, 2017
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக ஏவுகணை பரிசோதனை நடத்தி வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில்,…

வட கொரியா நாட்டினர் மலேசியாவை விட்டு வெளியேற தடை

Posted by - March 7, 2017
மலேசியாவில் இருக்கும் வட கொரியா நாட்டினர் அங்கிருந்து வெளியேற தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ள மலேசிய அரசு கோலாம்பூரில் உள்ள…

வட கொரியாவின் தொடரும் அத்துமீறல்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

Posted by - March 7, 2017
வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை…

தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு

Posted by - March 7, 2017
வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…