கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு – மு.க. ஸ்டாலின்

Posted by - March 11, 2017
கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - March 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…

இரண்டு குழுக்களிடையே கடுமையான வாள்வெட்டு மோதல் – 2 பேர் படுகாயம்

Posted by - March 11, 2017
காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையே நேற்று இரவு கடுமையான வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளதினால் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்

இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசத்தை வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - March 11, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை, அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, கால அட்டவணையுடன் கூடிய அவகாசத்தை, கடும் நிபந்தனையுடன் வழங்க…

ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

Posted by - March 11, 2017
சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது…

நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியம்

Posted by - March 11, 2017
மக்களின் மனித உரிமைகளை காப்பதே நீதிமன்றங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றுஇலங்கையின் புதிய தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

இலங்கையரை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தலையீடு

Posted by - March 11, 2017
மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிப்பதற்காக இராஜதந்திர முறையில் தலையீடு செய்வதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வௌிவிவகார அமைச்சின் சட்டப்…