பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பல புதிய சட்டங்கள்

Posted by - March 11, 2017
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பல புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

14 லட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம்.

Posted by - March 11, 2017
யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் நைஜீரிய முதலான நான்கு நாடுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டு…

இந்தியாவில் ஐந்து மானிலங்களில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள்.

Posted by - March 11, 2017
இந்தியாவில் ஐந்து மானிலங்களில் இடம்பெற்ற மானிலங்கலவைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. பஞ்சாப், உத்திர பிரதேஷ், உத்திரகாண்ட், மனிப்பூர் மற்றும்…

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற…..(காணொளி)

Posted by - March 11, 2017
  கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற வகையில் செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில தாக்குதல்

Posted by - March 11, 2017
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 காவல்துறையினர் மரணித்துள்ளனர். சத்தீஸ்கரின் சுக்மா மாட்டத்தில் இந்த தாக்குதல்…

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 11, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.…

குளத்திற்கு நீராடசென்ற மாணவிக்கு நடந்துள்ள விபரீதம்

Posted by - March 11, 2017
திருகோணமலை தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடசென்ற சிறுமிகள் இருவரில் ஒருவரை முதலையொன்று காலில் கவ்வியபடி இழுத்துச்சென்றதில் அச்சிறுமி நீரில் காணாமல் போனார்.…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - March 11, 2017
கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயாளர்கள் 20126 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42.65 வீதமானோர்…

போலி நிறுவனங்களை பதிவு செய்து ஆறு கோடி ரூபாய் மோசடி – நைஜீரிய நாட்டவர் கைது

Posted by - March 11, 2017
பிரபலமான தொழில் நிறுவனங்களின் பெயரில் இலங்கையில் போலி நிறுவனங்களை பதிவு செய்து அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த…

சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பாடு

Posted by - March 11, 2017
கல்வித்துறையில் தேர்ச்சிபெற்ற தன்னம்பிக்கையுள்ள சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற…