இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில தாக்குதல்

228 0

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 காவல்துறையினர் மரணித்துள்ளனர்.

சத்தீஸ்கரின் சுக்மா மாட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதுவரை அவர்களில் 12 காவல்துறையினர் மரணித்ததாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது மரணமடைந்த வீரர்களின் உறவினர்களுக்கு இந்திய பிரதமர் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.