நல்லாட்சி அரசின் மூலம் நாம் இழந்தவற்றை பெறுவோம் – அமைச்சர் விஐயகலா

Posted by - March 13, 2017
நல்லாட்சியின் ஊடாக இழந்தவற்றை கட்டிக் காக்க வேண்டும். சிறுவர் விவகாரா இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன்.நல்லாட்சியின் ஊடாக…

ரேணுகா ஹேரத் காலமானார்

Posted by - March 13, 2017
மத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார். கண்டி பொதுமருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த…

கிளிநொச்சியில் கடும் மழை –  பல பகுதிகள்  வெள்ளத்தில் 

Posted by - March 13, 2017
கிளிநொச்சியில்   நேற்று பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது  மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம்…

பொகவந்தலாவையில் பாரியவெள்ளம் வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு.

Posted by - March 13, 2017
பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் நேற்று மாலை வேளையில் பெய்தகடும் மழையின் காரானமாக பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் உள்ள குடியிருப்பகள் மற்றும்…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் பதற்றம் வீதியில் மயங்கிய பெண். ஆத்திரமடைந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 13, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து…

புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்

Posted by - March 13, 2017
புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில்…

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் பின்னணியில் சூழ்ச்சிகள் – லஹிரு வீரசேர

Posted by - March 13, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படாததின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று…

நலன்புரி நிலையங்களில் இருந்தவர்களுக்கு வீடுகள்

Posted by - March 13, 2017
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 33 குடும்பங்களுக்கு, இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளின் பெறுமதி…

நாகை மீனவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 13, 2017
இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவததையும் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று…

மனித உரிமைகள் விவகாரம் – இறுதி தீர்மானங்களை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும்.

Posted by - March 13, 2017
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே முடிவெடுக்கும்…