ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை

Posted by - March 13, 2017
வவுனியா – ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காணி…

தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - March 13, 2017
கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது

Posted by - March 13, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல்…

ஏன் எங்களின் விடயத்தில் அக்கறைச் செலுத்தவில்லை ? பன்னங்கண்டி மக்கள் கேள்வி

Posted by - March 13, 2017
நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு…

சைட்டம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ சபையால் மனு தாக்கல்

Posted by - March 13, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவை வலுவற்றதாக்குதாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று…

தாதியர் சங்கத்தின் போராட்டம் தோல்வி – ராஜித தெரிவிப்பு

Posted by - March 13, 2017
அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் நாடு தழுவிய ரீதிய முன்னெடுத்து வரும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் தோல்வி…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - March 13, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம்…

கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 13, 2017
ஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம்…

நாச்சிமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு

Posted by - March 13, 2017
இங்கிரிய – நாச்சிமலை பிரதேசத்தில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் சகோதரர்கள் இருவரும்…

பல்கலைகழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

Posted by - March 13, 2017
பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக கோட்டை லோடஸ் சுற்றுவட்டத்தில் வைத்து காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.