பல்கலைகழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

245 0

பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக கோட்டை லோடஸ் சுற்றுவட்டத்தில் வைத்து காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.