உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தல்

Posted by - March 20, 2017
உள்ளுராட்சி சபை தேர்தலை உடன் நடத்துமாறு ஒன்றிணைந்த எதிர் கட்சியான மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்தும்…

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி…

புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…

நாட்டின் கல்வி முறையே சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதற்கு காரணம் – வியாழேந்திரன்

Posted by - March 19, 2017
சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுவதற்கு நாட்டின் கல்வி முறைதான் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - March 19, 2017
கனடாவின் ரொரண்டோ மாநகரசபைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரொரண்டோ…

ஊடகங்கள் மீது சுமந்திரன் சாடல்

Posted by - March 19, 2017
புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள் கடந்த வருடம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றபட்ட போது…

சம்பந்தன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் – வடக்கு கிழக்கு போராட்டங்களும் தொடர்கின்றன.

Posted by - March 19, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று மாலை…

டெங்கு மற்றுமொரு கர்பிணி பலி – திருகோணமலையில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

Posted by - March 19, 2017
திருகோணமலை பள்ளத்தோட்டத்தில் டெங்கு நோய்க்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்தார். திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த…

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2017
தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர்…

கிழக்கில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - March 19, 2017
கிழக்கு மாகாணத்தில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த நியமனங்களை வழங்கி…