மரண சான்றிதழுக்கு பதிலாக பிரசன்னமில்லாதோர் சான்றிதழ் சட்ட மூலம்

Posted by - July 6, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் அன்றி, பிரசன்னமில்லாதோர்’ என்ற சான்றிதழை வழங்குவதற்கான சட்ட…

இலங்கைக்கு இந்தியா உதவி

Posted by - July 6, 2016
இலங்கையில் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும்,…

அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

Posted by - July 5, 2016
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5. தேச விடுதலைக்காக தேகமுழுதும் வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின் நினைவு சுமந்த பொழுது அது. கரும்புலிகள்!…

குருநகர் பகுதியில் கேரள கஞ்சா

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

உடுப்பிட்டியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - July 5, 2016
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைந்த தகவலின் பேரில்…

சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறில் நீடிப்பு

Posted by - July 5, 2016
வர்த்தகர் ஒருவரை பலவந்தப்படுத்தி அவரிடம் இருந்து சுமார் 61 கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட…

யோசிதவிடம் இன்றும் விசாரணை

Posted by - July 5, 2016
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ, இன்று 15வது தடவையாகவும், நிதிமோசடி தொடர்பான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையானார். தனிப்பட்ட…

எட்கா குறித்து பேச்சு நடத்த இலங்கை – இந்தியா இணக்கம்

Posted by - July 5, 2016
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள்…

ஹுசைன் அறிக்கைக்கு உலக தமிழர் பேரவை வரவேற்பு

Posted by - July 5, 2016
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை, முக்கியபுலம்பெயர் அமைப்பான…