தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க சர்வதேசத்திடம் போகக்கூடாது!

Posted by - July 20, 2016
தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத்திடம் போகக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் கடலால் அழிந்து செல்கிறது !

Posted by - July 20, 2016
        கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது.…

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

Posted by - July 20, 2016
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல்…

இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும் – திருமதி கா.ஜெயவனிதா

Posted by - July 20, 2016
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் – நியாயமான இழப்பீடுகளும்’…

ரக்பி வீரர் கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - July 20, 2016
ரக்பி வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட்…

கெசினோவிற்கு இலங்கையில் அனுமதியில்லை – ரணில்

Posted by - July 20, 2016
கெசினோ தொடர்பான எந்தவொரு முதலீடுகளுக்கும் இலங்கையில் அனுமதியில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திகாக கெசினோ வர்த்தகத்தை…

இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சி

Posted by - July 20, 2016
இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெற்ற இலங்கை  – ஐரோப்பிய ஒன்றிய…

யுத்த குற்ற விசாரணையின் ஒரு அங்கமே – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – மஹிந்த

Posted by - July 20, 2016
சட்டமூலம் ஒன்றின் ஊடாக உருவாக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யுத்த குற்றவிசாரணை பொறிமுறையின் ஒரு அங்கமே என நாடாளுமன்ற…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி கிடைக்காதோருக்கு…

Posted by - July 20, 2016
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான நுழைவு அனுமதிபத்திரம் கிடைக்க பெறாதவர்கள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொண்டு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.…