யாழில் மீண்டும் அதிகரிக்கும் பொலிஸ், விசேட அதிரடிப்படையின் சோதணை கெடுபிடிகள்

Posted by - October 10, 2016
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்ததுச் செல்லும் வன்முறை கலாசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை அடுத்து பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின்…

கைதான இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

Posted by - October 10, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்ட 16 இராணுவ சிப்பாய்களையும் விளக்கமறியலில்…

பௌத்த தர்மத்தை த.தே.கூட்டமைப்பும் ஏற்றுள்ளது என்ற ரணிலின் கருத்தை மறுக்கிறார் சுமந்திரன் (காணொளி)

Posted by - October 10, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை போல், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில்…

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 10, 2016
தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கோரிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…

பௌத்த தர்மத்தை த.தே.கூட்டமைப்பும் ஏற்றுள்ளது-ரணில் விக்ரமசிங்க

Posted by - October 10, 2016
அரசியலமைப்பில் புத்த தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர்…

யாழ்ப்பாணமும், கிங்ஸ்டனும் இரட்டை நகரங்களாக பிரகடனம்

Posted by - October 10, 2016
பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாணத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ள…

தலவாக்கலை வாலமுனையில் விபத்து-72 பேர் காயம்(படங்கள்)

Posted by - October 10, 2016
நுவரெலியா தலவாக்கலை வாலமுனை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 72 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து டயகம நோக்கி பயணித்த…

இலங்கையை வந்தடைந்தார் றீட்டா ஐசக்!

Posted by - October 10, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை…

விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்!

Posted by - October 10, 2016
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ண்ணானவள்இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட…