1340 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம்

Posted by - December 17, 2016
உலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை

Posted by - December 17, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும்…

இபோச நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குகிறது

Posted by - December 17, 2016
இலங்கை போக்குவரத்துச் சபை நட்டமடைந்த போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

தற்போதைய அரசாங்கம் எனக்கெதிராக குரோத மனப்பான்மை

Posted by - December 17, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட நட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக தான் தற்போதைய அரசாங்கத்திற்கு குற்றவாளியாகி மாறி இருப்பதாக முன்னாள்…

சாவகச்சேரி – சங்காத்தனை விபத்தில் 10 பேர் பலி

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார்…

யாழ்ப்பாணத்தில் தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

Posted by - December 17, 2016
பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார்.

வடக்கு மாகாண அமைச்சின் நிதியில் கட்டுக்கரைக் குளத்தில் மீன்குஞ்சுகள் வைப்பில்!

Posted by - December 17, 2016
வடக்கு மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

Posted by - December 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.