அத்துரலிய ரத்தன தேரருக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது- சம்பிக்க ரணவக்க

Posted by - February 16, 2017
அத்துரலிய ரத்தன தேரர் அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்காது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என ஜாதிக…

சுமித் பெரேரா மீண்டும் விளக்கமறியலில்

Posted by - February 16, 2017
மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள்…

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிலைமையை உணர்ந்துபேசவேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - February 16, 2017
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த்…

திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

Posted by - February 16, 2017
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள்…

பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

Posted by - February 16, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

Posted by - February 16, 2017
  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய…

கடல் பாதுகாப்பு நடவடிக்கையால் அரசுக்கு 20 மில்லியன் டொலர் வருவாய்!

Posted by - February 16, 2017
சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கம் இதுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரவியின் கணக்கால் அரசாங்கத்துக்கு நட்டம்

Posted by - February 16, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு -செலவுத் திட்ட யோசனை காரணமாக, அரசாங்கத்துக்கு 6,500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக,…

போப்பகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ராஜித்த சேனாரத்ன

Posted by - February 16, 2017
ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார்.