இனப் படுகொலையின் முதல்பதிவா இறைவி? புகழேந்தி தங்கராஜ்

Posted by - June 26, 2016
தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான முதல் பதிவு ‘இறைவி’ தான் – என்று இயக்குநர் ராம் கூறியிருப்பதைப்…

கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த திருட்டு கைத்தொலைபேசி யாழில் சம்பவம்

Posted by - June 26, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீடொன்றில் புகுந்து 21 ஆயிரம் ரூபாய் கைத்தொலைபேசி மற்றும் 46 ஆயிரம் ரூபாய்…

வலி.வடக்கு – கே.கே.எஸ் வீதி இராணுவச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - June 26, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின்…

மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

Posted by - June 26, 2016
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி…

புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலை

Posted by - June 26, 2016
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற…

பிரித்தானியாவில் கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்

Posted by - June 26, 2016
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன்  காணாமல் போயுள்ளதாக  பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த்…

இணையத்தளத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பாக அறிக்கை

Posted by - June 26, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை…

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - June 26, 2016
கிளிநொச்சியில் இயங்கும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்று…

சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

Posted by - June 26, 2016
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை…