தந்தையின் இதயத்தை தானம் பெற்றவரை தனது திருமணத்திற்கு அழைத்து ஆசி பெற்ற பெண்

Posted by - August 11, 2016
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தன் தந்தையின் இதயத்தை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முதியவரை தனது திருமணத்திற்கு வரவழைத்து ஆசி பெற்றுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

Posted by - August 11, 2016
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மராட்டிய மாநில தமிழர்கள் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் கணிசமான நிதி…

விஜயகாந்துக்கு பிடிவாரன்ட் – பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 11, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து பெரம்பலூர்…

லதா ரஜினியுடன் கிரண்பேடி சந்திப்பு

Posted by - August 11, 2016
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புதுச்சேரிக்கு…

இலங்கை கடற்படை கைது செய்த 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted by - August 11, 2016
இலங்கை கடற்படை கைது செய்த 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். இது…

மாயமான ராணுவ விமானம் குறித்து டெல்லி அதிகாரிகள் சென்னையில் ஆய்வு

Posted by - August 11, 2016
29 பேருடன் மாயமான ராணுவ விமானம் குறித்து கட்டுப்பாட்டு அறை தகவல்களை பெறுவதற் காக டெல்லி அதிகாரிகள் சென்னை விமான…

அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள்

Posted by - August 11, 2016
அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின், அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது…

விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீதான அவதூறு வழக்குகளுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 11, 2016
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு…

அலெப்போ மக்களுக்கு உதவுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

Posted by - August 11, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் உள்ள பொது மக்களுக்கு உதவுமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில்…