புதிய கட்சி உருவாக்க அவசியம் இல்லை – வாசுதேவ

Posted by - August 30, 2016
மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி இணையத்தை முடக்கியவர் கைது

Posted by - August 30, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 17 வயதான ஒருவர் கைது…

தாம் ஆரம்பித்ததையே மஹிந்த திறந்து வைத்தார் – சந்திரிக்கா சாடல்

Posted by - August 30, 2016
தமது ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

வேலை வாய்ப்பு – இணையத்தளங்களில் போலி விளம்பரங்கள்

Posted by - August 30, 2016
கட்டாரில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக இணைத்தளங்களில் பிரசுரமாக விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கட்டாரில் உள்ள இலங்கைத்…

பிரசாந்தனுக்கு பிணை

Posted by - August 30, 2016
விளக்க மறியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 10…

புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - August 30, 2016
ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ…

கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை

Posted by - August 29, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி…

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை,…

தங்க நகை­களை கொள்­ளை­யிட்டு, தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு கைது

Posted by - August 29, 2016
சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு ஒரு­வரை…

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச்…