10 நாட்களுக்குள் சன்னா, தேவா, பிரகாஸ் கைது வேண்டும் நீதவான் யூட்சன் மீண்டும் பொலிஸாருக்கு கடும் உத்தரவு

Posted by - September 14, 2016
உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை 10 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு…

தமது காணிகளில் சட்டவிரோத செயற்பாடு – பழங்குடியினத் தலைவர்

Posted by - September 14, 2016
பழங்குடி கிராமங்களின் காணிகளை சிலர் கொள்வனவு செய்து வசித்து வருவதன் காரணமாக, தங்களது வாழ்வியல் பாதிப்படைவதாக, பழங்குடியினத் தலைவர் ஊரிவரிகே…

மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் நாளை மின்சார விநியோக தடை

Posted by - September 14, 2016
மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது. களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த…

தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

சிரியாவில் நிவாரணப் பணிகள்

Posted by - September 14, 2016
சிரியாவில் தாக்குதல்களால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கான நிவாரண விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமெரிக்கா – ரஷ்ய இணக்கப்பாட்டின் படி…

சாட்சியாளர் பாதுகாப்பு கிளை காவற்துறை நிலையங்களில்

Posted by - September 14, 2016
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் கிளைகள் காவற்துறை நிலையங்களில் ஸ்தாபிக்கப்படவுள்ளன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத்…

ஆட்கடத்தல் செயற்பாடுகள் தொடர்கின்றன – அவுஸ்திரேலியா

Posted by - September 14, 2016
இலங்கையில் ஆட்கடத்தற்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் காணப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனைத்…

பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் பின்னர் நம்பிக்கை

Posted by - September 14, 2016
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையானது, யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான மக்கள் மத்தியில்…

தமிழ் நாட்டு மீனவர்கள் தடுக்கப்பட்டனர்

Posted by - September 14, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த 3000க்கும் அதிகமான தமிழ் நாட்டு மீனவர்கள், தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள்…