தமிழ் கட்சிகள் ஏழு, இந்திய பிரதமருக்கு கூட்டுக் கடிதம் Posted by கவிரதன் - September 15, 2016 இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு,…
நாடுகடத்தலில் இருந்து தப்பிய இலங்கையர் Posted by கவிரதன் - September 15, 2016 பிரித்தானியாவில் இருந்து ஈழத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்படுவதில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளார். சிவராஜா சுகந்தன் என்ற 30 வயதான…
காணாமல் போனோர் விடயம் ஜெனீவா மாநாட்டில் Posted by கவிரதன் - September 15, 2016 காணாமல் போனோரின் விடயம் இன்றையதினம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு…
தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் – மஹிந்த Posted by கவிரதன் - September 15, 2016 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ, ஐக்கிய தேசிய கட்சியோ தனியாக ஆட்சி அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திர கட்சியுன் இணைந்து போட்டியிடும்? Posted by கவிரதன் - September 15, 2016 எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் அறிகுறி தென்படுவதாக மேல்மாகாண முதலமைச்சர்…
காவிரி நீர் உரிமைக்கான இந்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டம் Posted by சிறி - September 15, 2016 காவிரி நீரை மறுத்து தமிழர்களைத் தாக்கும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன்…
தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது. Posted by சிறி - September 15, 2016 காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும்…
பசியோடு அவனிருந்த நாட்களில் ருசியோடு கொண்டாட்டமா? Posted by தென்னவள் - September 15, 2016 வணக்கம் புத்திஜீவிகளே…! நான் நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். Jaffna International Cinema Festival 2016 யாழ்ப்பாண…
தியாகி லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள்! Posted by தென்னவள் - September 15, 2016 தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்டினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு…