தியாகி லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாள்!

307 0

img_3356-1024x682தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக வழியில் போராடி மரணத்தைத் தழுவிக்கொண்ட தியாகி லெப்டினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.

இராசையா பார்த்தீபன் என அழைக்கப்படும் லெப்.கேணல் திலீபன் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் வீதியில் உண்ணாநோன்பிருந்து, அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது இன்னுயிரை ஆகுதியாக்கிக்கொண்டவர்.

இன்று அவரது நினைவுதினத்தை முன்னிட்டு புலம் பெயர் தேசங்களில் லெப்.கேணல் திலீபனின் நினைவுதினம் கொண்டாடப்படுகின்றது.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் ஐனநாயகப் போராளிகள் கட்சியினரால் காலை 10  மணியளவில் சுடர் ஏற்றி அஞ்சலி செழுத்தப்பட்டது 
.