நாகர் கோவில் மாகாவித்தியாலை விமான தாக்குதலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்ப்பாணம் – நாகர் கோவில் மகா வித்தியாலயத்தின் மீது விமான படை நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 21 ஆம்…

சிறுமியை கோரமாக அடித்து சித்திரவதை செய்த சிறிய தாய் கைது (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்.நீர்வேலி பகுதியில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுதி ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பமை தொடர்பில்…

எழுக தமிழ் பேரணியை திசை திருப்ப சதி முயட்சி தடைகளை தாண்டி ஒன்றிணையுங்கள் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 22, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு…

எழுக தமிழ் எழுச்சி பெறட்டும் -அமைச்சர் டெனிஸ்வரன்-

Posted by - September 22, 2016
எதிர் வரும் சனிக்கிழமை 24-09-2016 அன்று நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள்,…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

Posted by - September 22, 2016
இலங்கை கச்சத்தீவு கடற்பிரதேசத்தில் கடற்றொழிளில் ஈடுப்பட்ட சுமார் 200 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று…

அமெரிக்க கரொலினாவில் அவசர நிலை

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் வடக்கு கரொலினாவில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கறுப்பினத்தவர் ஒருவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…

மகிந்தாநந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 22, 2016
நிதிமுறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமவேவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் கைது…

பாரிய குற்றச்சாட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது

Posted by - September 22, 2016
பெரும்பாலான அரசியல் கைதிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம்…

மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நாவில் ஜனாதிபதி

Posted by - September 22, 2016
மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய…

11 இலங்கையர்களுக்கு பிணை

Posted by - September 22, 2016
சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முயற்சித்ததாக தெரிவித்து தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட 11 இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை…