புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை செப்ரெம்பர் 10இல் வெளியாகும்-சுமந்திரன்(காணொளி)

Posted by - November 15, 2016
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஆட்சிமுறை தொடர்பான இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என நாடாளுமன்ற…

ஆயுள்தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீடு-(காணொளி)

Posted by - November 15, 2016
விவேகானந்தனூர் சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் விவேகானந்தனூர் சதீஸ்…

யாழ் மாநகர சபை ஊழியர்களின் முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நாளை காலை வரை ஒத்திவைப்பு-கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது(காணொளி)

Posted by - November 15, 2016
யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிபந்தனையுடன் நாளை காலை…

இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

Posted by - November 15, 2016
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். இலங்கைக்கு…

மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற…

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் வாக்குவாதம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய…

பௌத்த தேரருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக பாரிய…

கிளிநொச்சியில் 7அடி கஞ்சா செடி மீட்பு(காணொளி)

Posted by - November 15, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள்…

யாழ்.மாநகர சபை முற்றுகை!

Posted by - November 15, 2016
யாழ்.மாநாகர சபையை முற்றுகையிட்டு சுகாதார ஊழியர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்குவின் செயலுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மலையகத்தில் போராட்டம்

Posted by - November 15, 2016
மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் அரசாங்க உத்தியோகத்தரையும், தமிழர்களையும் தரக்குறைவாக பேசிய விடயம் தொடர்பாக அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக…