தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – ஜி.கே.வாசன் 

Posted by - August 22, 2017
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் சில விவசாயிகளும், தமிழகத்தில் பல இடங்களில்…

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டது – அருண் ஜெட்லி

Posted by - August 22, 2017
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத…

உதயங்கவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

Posted by - August 22, 2017
தமக்கு எதிரான சர்வதேச பிடிவிறாந்தை மீளப்பெறவேண்டும் என்ற ரஸ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவின் கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் …

உறுப்புரிமை இல்லாத ஒரு நபரை கட்சி தற்காலிகமாக இடைநிறுத்த முடியுமா? – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - August 21, 2017
தாம் டெலோ கட்சியின் அங்கத்துவத்தை ஒருபோதும் பெற்றது கிடையாது என அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தனது கட்சியின்…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்ந்தது – பன்னீர் துணை முதல்வரானார்.

Posted by - August 21, 2017
நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர், தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் எடப்பாடி…

சசிக்கலா – புதிய ஆதாரங்கள் வெளியானது.

Posted by - August 21, 2017
பெங்களுரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிக்கலா சிறைக்கு வெளியில் சென்று வருகின்றமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவர் சிறைக்கு வெளியில்…

டெனீஸ்வரனுக்கு பதில் விந்தன் கனகரத்தினம் – டெலோ பரிந்துரை

Posted by - August 21, 2017
வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு பதிலாக, விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. கட்சியின் செயலாளர்…

நீதியமைச்சர் தொடர்பில் அலரிமாளிகையில் ஆராய்வு

Posted by - August 21, 2017
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு தற்சமயம் அலரி மாளிகையில்…

 ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்திக்கின்றது

Posted by - August 21, 2017
ஐக்கிய தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.…

காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு  கோரி திருகோணமலை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 21, 2017
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசித்து தாக்குதல்களை நடத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி திருகோணமலை – பதவிசிறிபுர – மீகஸ்வௌ…