டெனீஸ்வரனுக்கு பதில் விந்தன் கனகரத்தினம் – டெலோ பரிந்துரை

Posted by - August 21, 2017
வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு பதிலாக, விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. கட்சியின் செயலாளர்…

நீதியமைச்சர் தொடர்பில் அலரிமாளிகையில் ஆராய்வு

Posted by - August 21, 2017
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு தற்சமயம் அலரி மாளிகையில்…

 ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்திக்கின்றது

Posted by - August 21, 2017
ஐக்கிய தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.…

காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு  கோரி திருகோணமலை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 21, 2017
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசித்து தாக்குதல்களை நடத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி திருகோணமலை – பதவிசிறிபுர – மீகஸ்வௌ…

அனுராதபுரம் சிறை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - August 21, 2017
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது. சிறைச்சாலைகள் பேச்சாளர் இதனைத்…

கொழும்பில் பொலித்தின் உற்பத்தியாளர்கள் போராட்டம்

Posted by - August 21, 2017
பொலித்தீன் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் வாகன நெரிசல் ஏற்பட்டது. குணசிங்கபுர பேருந்து…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டில் சந்திரிக்கா, மஹிந்த

Posted by - August 21, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருக்கு அழைப்பு…

களுத்துறையில் கைத்தொழில் வியாபார வலயம்

Posted by - August 21, 2017
களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் கைத்தொழில் வியாபார வலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை மற்றும் தாய்லாந்து நிறுவனம் ஒன்றுக்கிடையில்…

புறக்கோட்டையில் இரு ஆர்ப்பாட்டங்கள் – கடும் வாகன நெறிசல்

Posted by - August 21, 2017
பொலித்தீன் உற்பத்தியாளர்கள் இன்று புறக்கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருவதால் கொழும்பு கோட்டைக்கு அன்மித்த பாதைகளில் கடும் வாகன நெறிசல்…

தீடிரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்பு

Posted by - August 21, 2017
கொட்டகலை பாத்தியாபுர கிராம பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலு ஏற்பட்டதால் அக் கிராமத்தில் 25 வீடுகளில்…