கொழும்பில் பொலித்தின் உற்பத்தியாளர்கள் போராட்டம்

846 0

பொலித்தீன் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக புறக்கோட்டையை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் வாகன நெரிசல் ஏற்பட்டது.

குணசிங்கபுர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி புறக்கோட்டை பகுதியை சென்றடைந்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனை தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் தங்களுக்கான நிவாரணத்தைக் கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment