ஜெனீவா பிரேரணை – இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் –  ஐ.நா 

Posted by - August 25, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை முழுமையாக அமுலாக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய…

இலங்கைக்கு கடன் வழங்க தயார் – ஆசிய அபிவிருத்தி வங்கி

Posted by - August 25, 2017
இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கான தயார் நிலையை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-2022…

வசீம் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும்- குற்றப்புலனாய்வு திணைக்களம்

Posted by - August 24, 2017
ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கின் மற்றுமொரு சந்தேக நபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி…

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த கையொப்பமிடவில்லை

Posted by - August 24, 2017
கூட்டு எதிர்க்கட்சியினரால் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 39 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்…

ஒன்று அல்ல 10 வந்தாலும் தோற்கடிப்பேன்- அமைச்சர் ராஜித

Posted by - August 24, 2017
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் ஒன்று அல்ல, 10 கொண்டு வந்தாலும் கொலைகாரர்கள், மோசடிக் காரர்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லையென சுகாதார…

வாக்கெடுப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

Posted by - August 24, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு நாளை (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்…

நீதிமன்ற உத்தரவின் பேரில் 8 கைக்குண்டுகள் செயலிழப்பு

Posted by - August 24, 2017
வவுனியா – மூன்று முறிப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் 8 ம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று…

சுண்ணாகம் இளைஞர் மரணம் – கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
சுண்ணாகம் காவற்துறையால் கைது செய்யப்பட்ட போது நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுண்ணாகம் காவல்துறையில் சேவை புரிந்து…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

Posted by - August 24, 2017
நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக…

சுன்னாகத்தில் தொடரூந்தில் மோதி இளைஞன் பலி!

Posted by - August 24, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம்  யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை  அண்மித்து  சென்றுகொண்டிருந்த பொழுது  புகையிரதப்…