நீதிமன்ற உத்தரவின் பேரில் 8 கைக்குண்டுகள் செயலிழப்பு

541 0

வவுனியா – மூன்று முறிப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் 8 ம் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காவற்துறை விசேட அதிரடிப் படையினர் செயலிழக்க செய்துள்ளனர்.

கைவிடப்பட்டிருந்த காணியொன்றில் இருந்து இந்த கைக்குண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன.

இவைகள் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது

Leave a comment