சானாவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் வான் தாக்குதல் – 14 பேர் பலி

Posted by - August 25, 2017
யேமன் தலைநகர் சானாவை அடுத்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.…

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – தாமும் காரணம் அமைச்சர் எஸ்.பி

Posted by - August 25, 2017
அமைச்சர் ராஜித சேனரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தாமும் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…

அபாயகரமான சரக்குகளை கண்காணிக்க அமெரிக்க தூதரகத்தினால் பயிற்சிகள்

Posted by - August 25, 2017
இலங்கை சுங்கவரித்துறைக்கு அபாயகரமான சரக்குகளை கண்காணிப்பது தொடர்பான விசேட பயிற்சி முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதரகத்தினால் இதற்கான பயிற்சிகள்…

இலங்கை இராணுவத்தின் களப்பயிற்சியில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்பு

Posted by - August 25, 2017
இலங்கையின் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த இராணுவ களப்பயிற்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்கவுள்ளனர். நாட்டின் கிழக்கு பிரதேசத்தில்…

வவுணத்தீவில் புதையல் தோண்டிய ஐவர் கைது

Posted by - August 25, 2017
வவுணத்தீவு காஞ்சிரங்குடா, இரும்மண்டகுளம் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுணதீவு காவல்துறைக்கு கிடைத்த இரகசிய…

சைட்டம் விசேட சந்திப்பு

Posted by - August 25, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரச மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில்…

புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றச்சாட்டு

Posted by - August 25, 2017
அரசாங்கம் இன்று நிறைவேற்றிய உள்ளுராட்சி மன்றத்திற்கான புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி…

ஹஜ் பெருநாள் – உயர்தர பரீட்சையின் மாற்றம்

Posted by - August 25, 2017
ஹஜ் பெருநாள் காரணமாக கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி…

போலி ஆவணங்களை வைத்திருந்த இருவர் கைது

Posted by - August 25, 2017
போலி ஆவணங்களை வைத்திருந்த 2 சந்தேகத்துக்குரியவர்கள் ராகமை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை கைது…