அமைச்சர் ராஜித சேனரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தாமும் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க…
இலங்கை சுங்கவரித்துறைக்கு அபாயகரமான சரக்குகளை கண்காணிப்பது தொடர்பான விசேட பயிற்சி முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதரகத்தினால் இதற்கான பயிற்சிகள்…
இலங்கையின் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த இராணுவ களப்பயிற்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்கவுள்ளனர். நாட்டின் கிழக்கு பிரதேசத்தில்…
வவுணத்தீவு காஞ்சிரங்குடா, இரும்மண்டகுளம் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுணதீவு காவல்துறைக்கு கிடைத்த இரகசிய…
அரசாங்கம் இன்று நிறைவேற்றிய உள்ளுராட்சி மன்றத்திற்கான புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி…