இப்போதுள்ளவர்கள் என்னை மறந்து விட்டார்கள் – மஹிந்த

Posted by - September 3, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செழுமையான காலகட்டம் தமது ஆட்சிக் காலத்திலேயே நிலவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.…

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை – ரணில்

Posted by - September 3, 2017
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள்

Posted by - September 3, 2017
மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்…

லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறப்பு

Posted by - September 3, 2017
லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நீர்த்தேக்க்கத்திக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும்…

பண்டாரவளை – திக்அராவையில் நிலவெடிப்பு

Posted by - September 3, 2017
பண்டாரவளையில் நேற்று பெய்த 6 மில்லிமீற்றர் மழையில் திக்அராவ, கிணிகம, வலஸ்பெத்த, அப்புஹாமி வீதியில் சில வீடுகளில் நிலம் மற்றும்…

யுத்தம் இல்லை, சத்தமில்லை என்றால் பிரச்சினை முடிந்தது என்று அர்த்தம் இல்லை-மனோ

Posted by - September 3, 2017
இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும் அந்த யுத்ததிற்கான மூலம காரணம் அப்படியே உள்ளது. அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை என…

ஸ்ரீ ல.சு.க.யின் கூட்டத்துக்கு ஊர்வலமாக மக்கள் வருகை

Posted by - September 3, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருடாந்த கூட்டத்துக்கு நாட்டிலுள்ள பல பாகங்களிலிருந்தும் ஊர்வலமாக கொழும்பு, கெம்பல் மைதானத்துக்கு…

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் அடுத்த மாதம் சீனாவிடம்

Posted by - September 3, 2017
ஹம்­பாந்­தோட்டை சர்­வ­தேச துறை­மு­கத்தை ஒக்­டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட்          நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­க­வுள்­ள­தாக அரச…

அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்பில் விமல் கருத்து

Posted by - September 3, 2017
யுத்த குற்றங்கள் தொடர்பில் பில்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த தினத்தில் வெளியிட்ட கருத்து குறித்து, அரசாங்கம் சிந்திக்கவில்லை எனில்…

குடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 3, 2017
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது வட்டவளை…