அமைச்சர் சரத் பொன்சேகா தொடர்பில் விமல் கருத்து

203 0

யுத்த குற்றங்கள் தொடர்பில் பில்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த தினத்தில் வெளியிட்ட கருத்து குறித்து, அரசாங்கம் சிந்திக்கவில்லை எனில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment