லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறப்பு

188 0
லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர்த்தேக்க்கத்திக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாக கோரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் நோட்டன் லக்ஷபான பகுதியில் அதிக மழை பெய்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment