6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்: கூடுதல் போலீஸ் கமிஷனர்

Posted by - September 6, 2017
6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல்…

மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பித்துரை

Posted by - September 6, 2017
நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை, மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஈரோட்டில் துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.

சைட்டம் எதிர்ப்பு – புதிய வடிவில்

Posted by - September 6, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தொடக்கம் ‘மாணவ மக்கள்…

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்

Posted by - September 6, 2017
இந்த வருடத்தின் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் பாடசாலையின் கல்வி செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல…

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிகழ்வு 

Posted by - September 6, 2017
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நிகழ்வொன்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் இந்த நிகழ்வு…

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றிரவு ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - September 6, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இன்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. சுதந்திர கட்சியை…

சரத் பொன்சேகா பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் – மகிந்த அமரவீர  

Posted by - September 6, 2017
ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட இராணுவத்தினர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மிகவும் பொறுப்புடன்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் மகிந்த கருத்து 

Posted by - September 6, 2017
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரும்பாமை தொடர்பில் தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற…

ரத்துபஸ்வல மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கு ஜகத் ஜெயசூரியவே உத்தரவிட்டார் – ஃபீல்ட் மார்ஷல் 

Posted by - September 6, 2017
ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை என்பவற்றுக்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவே உத்தரவிட்டதாக குற்றம்…