இலங்கையுடனான உறவினை தொடர்ந்தும் பேண இந்தியா ஆவல் – நரேந்திர மோடி

Posted by - September 10, 2017
இலங்கையுடனான உறவினை தொடர்ந்தும் பேண இந்தியா ஆவலுடன் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜதந்திர இரு தரப்பு…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - September 10, 2017
முல்லேரியா – வல்பொல பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சந்தேகத்திற்குரியவர் வசமிருந்த…

தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

Posted by - September 10, 2017
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கட்டுநாயக்க வானுர்தித்தள சுங்க திணைக்கள…

மத்தள சர்வதேச வானுர்தித்தளத்தில் இராணுவ செயற்பாட்டிற்கும் இடமில்லை

Posted by - September 10, 2017
மத்தள சர்வதேச வானுர்தித்தளத்தில் எந்த இராணுவ செயற்பாட்டிற்கும் இடமளிக்கப்படப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது வானுர்திப் போக்குவரத்து அமைச்சு இதனை…

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Posted by - September 10, 2017
யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை.

எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - September 10, 2017
எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்…

மைத்திரியின் சகோதரருக்கு விளக்கமறியல்!

Posted by - September 10, 2017
பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால்…

ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் தாமரைக் கோபுரம்!

Posted by - September 10, 2017
ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்ணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

மிக விரைவில் அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்படுவார்கள் !

Posted by - September 10, 2017
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மர்மமான கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், மிகப் பெரியளவிலான நிதி மோசடிகள் உட்பட…

5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய நடவடிக்கை

Posted by - September 10, 2017
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள்…