முச்சக்கரவண்டி மீட்டர் சட்டம் காலதாமதமாகும் அறிகுறி

Posted by - September 12, 2017
ஓக்டோபர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவிருந்த முச்சக்கரவண்டிகளுக்கான மீட்டர் கட்டாயப்படுத்தல் சட்டம் காலதாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய…

சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்குள் முன்னாள் வீரர்கள் பலருக்கு பதவிகள்?

Posted by - September 12, 2017
சிறிலங்கா கிரிக்கட் நிர்வாகத்துக்குள் முன்னாள் வீரர்கள் பலருக்கு பதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்களை மேற்கோள்காட்டி,…

வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடை விதிக்கும் யோசனை – ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - September 12, 2017
வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடையை விதிக்கும் யோசனை, ஐக்கிய நாடுகளில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் வடகொரியா தமது ஆறாவதும்,…

மியன்மாரில் இன சுத்திகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை 

Posted by - September 12, 2017
மியன்மாரில் இன சுத்திகரிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்…

சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

Posted by - September 12, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் ஜனாதிபதி இன்று சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். இன்று இரவு 8…

தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்த பின் எடுக்கப்பட்ட காணொளி!

Posted by - September 12, 2017
சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா.

இராணுவத்தினரை காப்பாற்றசரத் பொன்சேகா, மனலநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதிப்படுத்த வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - September 12, 2017
இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும் எனில், சரத் பொன்சேகா, மனலநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தார் என்று உறுதிப்படுத்த வேண்டும்…

பழிவாங்கும் மனப்பாங்குடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த 

Posted by - September 12, 2017
வைராக்கியம், பழிவாங்கும் மனப்பாங்குடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…

சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி –  சுகாதார அமைச்சர்   

Posted by - September 12, 2017
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென்று  சுகாதார அமைச்சர்   ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…