பழிவாங்கும் மனப்பாங்குடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – மஹிந்த 

262 0

வைராக்கியம், பழிவாங்கும் மனப்பாங்குடன் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாங்கள் கடத்த காலங்களில் பழிவாங்கள்களை மேற்கொள்ளவில்லை.
என்றாலும் தற்போது அவை இடம்பெறுகின்றன.
இன்று லலித் வீரதுங்க போன்றவர்களுக்கு நடத்துள்ளவை என்ன. முழுக்க முழுக்க பழிவாங்களே.

இந்த தீர்ப்பு மூலம் அரச பணியாளர்கள் மாத்திரம் இன்றி முழுநாட்டு மக்களும் பீதிகொண்டுள்ளனர் எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

Leave a comment