மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் – பாதாள குழு தலைவர் கைது

Posted by - September 12, 2017
வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சமூட்டிய சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவர்…

மாற்று உற்பத்திகளால் கூரைஓடு விற்பனைக்கு பாதிப்பு

Posted by - September 12, 2017
மாற்று உற்பத்திகள் மற்றும் வெளிநாட்டு உற்பத்திகள் காரணமாக கூரைஓடுகளை விற்பனை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக அகில இலங்கை ஓடு…

பிரதமரின் ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க நியமனம்

Posted by - September 12, 2017
பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவின் புதிய ஊடகச் செயலாளராக பியசேன திஸாநாயக்க தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத் துறையில்…

கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Posted by - September 12, 2017
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

அருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - September 12, 2017
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - September 12, 2017
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு…

உமையாள்புரம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்து! கார் முற்றாக சேதம்

Posted by - September 12, 2017
நேற்று இரவு பத்து முப்பது மணியளவில் அதிசொகுசு பேருந்து ,கண்டர் இரகவாகனம் மற்றும் கார் ஒன்றும் விபத்துக்குளானதில்  கார் முற்றாக…

வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் தொடர்பில் கணிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

Posted by - September 12, 2017
வட மாகாணத்தின் புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பில் உடன் கணிப்பீடுகளைச் செய்து சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி அமைச்சின்…

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணம்

Posted by - September 12, 2017
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது. 1993ம் ஆண்டு தமது பூர்வீக…