சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. Posted by நிலையவள் - September 12, 2017 சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன…
பிணை முறி அலுவலர்கள் அர்ஜுன் அலோசியஸ் இல்லத்திற்கு விஜயம் Posted by நிலையவள் - September 12, 2017 வங்கிக்கணக்கை பரிட்சிப்பதற்காக பிணை முறி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வு அலுவலர்கள் பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக…
நோர்வே பொதுத் தேர்தலில் எர்னா சோல்பெர்க் வெற்றி Posted by கவிரதன் - September 12, 2017 நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதனைத் தொடர்ந்து இரண்டாவது பதவி காலத்தை தொடரும் தகுதியை பெற்றுள்ளார்.…
20வது திருத்த சட்டம் – சப்ரகமுவில் நிறைவேற்றம் Posted by கவிரதன் - September 12, 2017 மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான ஒதுக்கீடுகள் அடங்கிய 20ஆம் திருத்தச்சட்ட மூலம் திருத்தங்களுடன் சப்ரகமுவ மாகாண…
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டார். Posted by கவிரதன் - September 12, 2017 பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகம் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அரசியல் அமைப்பில் ஜனாதிபக்கு…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரே காரணம் – சீ.வி Posted by கவிரதன் - September 12, 2017 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் – ஒருக்கு 50 வருட கடூழிய சிறை Posted by கவிரதன் - September 12, 2017 சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய ஒருக்கு 50 வருட கடூழிய…
சட்டவிரோத செயற்பாடுகள் – 51 பேர் கைது Posted by கவிரதன் - September 12, 2017 நாட்டின் பல பாகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் ஊடக பிரிவு இதனை…
மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை Posted by கவிரதன் - September 12, 2017 ருவன்வெல்ல – மோரலியவத்த பிரதேசத்தில் குடியிருப்பில் கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் குறித்த நபர் அந்த குடியிருப்பின்…
மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் – பாதாள குழு தலைவர் கைது Posted by கவிரதன் - September 12, 2017 வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சமூட்டிய சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவர்…