சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

Posted by - September 12, 2017
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன…

பிணை முறி அலுவலர்கள் அர்ஜுன் அலோசியஸ் இல்லத்திற்கு விஜயம்

Posted by - September 12, 2017
வங்கிக்கணக்கை பரிட்சிப்பதற்காக பிணை முறி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வு அலுவலர்கள் பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக…

நோர்வே பொதுத் தேர்தலில் எர்னா சோல்பெர்க் வெற்றி

Posted by - September 12, 2017
நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதனைத் தொடர்ந்து இரண்டாவது பதவி காலத்தை தொடரும் தகுதியை பெற்றுள்ளார்.…

20வது திருத்த சட்டம் – சப்ரகமுவில் நிறைவேற்றம்

Posted by - September 12, 2017
மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான ஒதுக்கீடுகள் அடங்கிய 20ஆம் திருத்தச்சட்ட மூலம் திருத்தங்களுடன் சப்ரகமுவ மாகாண…

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டார்.

Posted by - September 12, 2017
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகம் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அரசியல் அமைப்பில் ஜனாதிபக்கு…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரே காரணம் –  சீ.வி

Posted by - September 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் – ஒருக்கு 50 வருட கடூழிய சிறை 

Posted by - September 12, 2017
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய ஒருக்கு 50 வருட கடூழிய…

மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை 

Posted by - September 12, 2017
ருவன்வெல்ல – மோரலியவத்த பிரதேசத்தில் குடியிருப்பில் கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் குறித்த நபர் அந்த குடியிருப்பின்…

மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் – பாதாள குழு தலைவர் கைது

Posted by - September 12, 2017
வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அச்சமூட்டிய சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவர்…