மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான சூறாவளியாக உருவாகியுள்ளது.

Posted by - September 19, 2017
மரியா சூறாவளி மிகவும் ஆபத்தான நான்காம் தர சூறாவளியாக உருவாகி இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளை இந்த…

அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று சாட்சியம்

Posted by - September 19, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி இன்று உரை 

Posted by - September 19, 2017
ஐக்கிய நாடுகளின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ளார். நியுயோர்க் நகரில் அமைந்துள்ள…

நோர்தன் பவர் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு  தள்ளிபடி 

Posted by - September 19, 2017
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடவு தொடர்பாக, நோர்தன் பவர் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம்…

டெங்கு நோய் – இந்த ஆண்டு 390 பேர் பலி

Posted by - September 19, 2017
டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 390 பேர் வரையில் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களில் 68 சதவீதமானவர்கள்…

பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது 

Posted by - September 19, 2017
பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கயந்த…

புத்ததாசவின் மனு குப்பைத் தொட்டியில்

Posted by - September 18, 2017
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையை சுவீகரித்தலுக்கு எதிராக கடுவெலை முன்னாள் நகர முதல்வர் ஜீ.எச்.புத்ததாசவினால் தாக்கல்…

அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் யார்?

Posted by - September 18, 2017
அரசியல் அமைப்பு 20 வது திருத்தத்தை சட்டத்தை ஆதரிப்பவர்கள் அறிவாளிகள், விளக்கமுடையவர்கள் என ஒரு தரப்பும் அதனை ஆதரிக்காதவர்கள் அறிவற்றவர்கள்,

டிலானின் விருப்புக்கு தேர்தலை வைப்பதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை

Posted by - September 18, 2017
விருப்பு வாக்கு முறையில் தேர்தலை நடத்தி ´தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டமூலம் மாற்றமடையவில்லை´ என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர்…

மோசடியாளர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராட்டம்

Posted by - September 18, 2017
எந்தவித வரப்பிரசாதங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறினாலும், மின்சார சபையில் இடம்பெற்றுள்ள மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை…