மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுகின்றார்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின்…

மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை…

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மக்கள் வங்கி, தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை திறந்து வைத்துள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாணத்தில் மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளார்களின் வசதிகருதி, மட்டக்களப்பு நகரின் பிரதம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், பலவசதிகள் கொண்ட…

ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது!

Posted by - September 20, 2017
ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்…

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் – அரசாங்கம்!

Posted by - September 20, 2017
நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும் – புருஜோத்மன் தங்கமயில்!

Posted by - September 20, 2017
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது,

மின் பயணாளர்களுக்கு சிரமம் ஏற்பட இடமளிக்கப்படாது!

Posted by - September 20, 2017
தற்போது நாட்டில் மின் சேவை வழமைபோல் இடம்பெற்று வருவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

லலித், அனுஷவுக்கு பிணை

Posted by - September 20, 2017
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர்…