ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது!

34408 0

ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக ஜோசப் முகாம் கருதப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் நடைபெற்ற அமர்வில் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா கலந்துகொண்டார்.இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment