கொழும்பு, கொம்பனிவீதி பிரதேசத்தின் யூனியன் பிளேஸிலுள்ள அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று உள்ளுராட்சி…
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும்” என, பொதுபல…
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று(21) வெளியானது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிர மசிங்க அதனை…
சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டுக்கு வல்லப்பட்டை தொகையொன்றை எடுத்துச்செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு…