யோஷிதவின் டேசி பாட்டியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - September 22, 2017
சட்டவிரோதமான முறையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை நிர்மாணித்தது சம்பந்தமாக, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம்…

கொழும்பில் அரச கூட்டுத்தாபன வாகன தரிப்பிடத்தில் கைக்குண்டுகள்

Posted by - September 22, 2017
கொழும்பு, கொம்பனிவீதி பிரதேசத்தின் யூனியன் பிளேஸிலுள்ள அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதிக் குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்போம் – மருத்துவ சபை

Posted by - September 22, 2017
பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதற்கு இலங்கை மருத்துவ சபை…

உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ்

Posted by - September 22, 2017
உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று உள்ளுராட்சி…

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 22, 2017
இந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியாகிய இந்த வாரம் இலங்கை அரசியலில் மிகந்த முக்கியத்துவம் மிக்க கால கட்டமாக அமைந்துள்ளது.

பிரபாகரனுக்கு நினைவுத் தூபி – பொது பல சேனாவை வரவேற்றது தமிழரசு கட்சி

Posted by - September 22, 2017
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும்” என, பொதுபல…

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை

Posted by - September 22, 2017
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று(21) வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை…

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டையுடன் சந்தேகநபர் கைது

Posted by - September 22, 2017
சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டுக்கு வல்லப்பட்டை தொகையொன்றை எடுத்துச்செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு…

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 22, 2017
பேருவளை பிரதேசத்தில் இறப்பர் தோட்டம் ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து…

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி – GMOA

Posted by - September 22, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்பட வேண்டும் என கோரி அரச மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. இந்த…