பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை

Posted by - September 28, 2017
பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி…

புதிதாக தோன்றிய எந்த அரசாங்கமும் எந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை முன்வைக்கவில்லை- ஜனாதிபதி

Posted by - September 28, 2017
நாட்டில் புதிதாக தோன்றிய எந்த அரசாங்கமும் எந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில்  1வது சந்தேக நபர் மீண்டும் கைது

Posted by - September 28, 2017
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் விடுவிக்கப்பட்ட 1வது சந்தேக நபர்…

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை

Posted by - September 28, 2017
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

ரோஹிங்யா அகதிகள் மீது தாக்குதல் தொடர்பில் அமைச்சர் கடும் கண்டனம்

Posted by - September 28, 2017
கல்கிஸ்ஸையில் ரோஹிங்யா அகதிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கடும் கண்டனத்தைத்…

விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் மாற்றுத் திட்டம்

Posted by - September 28, 2017
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் மாற்றுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…

சீனி தொழிற்சாலையின் உதிரிபாகங்கள் ஊழலுக்கு எதிராக குரல் அமைப்பு

Posted by - September 28, 2017
கந்தளாய் சீனி தொழிற்சாலையின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்வதாக ஊழலுக்கு எதிராக குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று…

மாகாண சபை தேர்தலுக்காக வேட்பு மனு சபைகள் உருவாக்கம்

Posted by - September 28, 2017
மாகாண சபை தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின்…

மன்னாரில் ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் (காணொளி)

Posted by - September 27, 2017
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார்…

ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

Posted by - September 27, 2017
தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த…