ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைப்பு

Posted by - September 28, 2017
ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் சின்சோ அபே இதனை அறிவித்துள்ளார். ஜப்பானிய நாடாளுமன்றத்திற்கு ஒரு…

ஜப்பான் வேலைவாய்ப்பு உண்மையில்லை – பிரதமர் அலுவலகம்

Posted by - September 28, 2017
தமது அலுவலகம் மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எந்த வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு…

பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது

Posted by - September 28, 2017
அரச நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் நுண்ணறிவு பரீட்சை வினாத்தாளை ரத்துச்செய்து அதற்காக மீண்டும்…

வசீம் தாஜூதீன் கொலை – புதிய தகவல்கள் வெளியாகும் அறிகுறி

Posted by - September 28, 2017
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலும்…

பாடப்புத்தகங்களுக்கு வவுச்சர் முறை – ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Posted by - September 28, 2017
பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான…

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாதனை

Posted by - September 28, 2017
இலங்கை அணியுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின்…

சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த அணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர்

Posted by - September 28, 2017
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக…

விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!!

Posted by - September 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம்…

இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ்மக்களுக்கு விளக்கமளிகவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவிப்பு!

Posted by - September 28, 2017
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் – புருஜோத்தமன் தங்கமயில் !

Posted by - September 28, 2017
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா…