ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைப்பு

5104 0

ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பிரதமர் சின்சோ அபே இதனை அறிவித்துள்ளார்.

ஜப்பானிய நாடாளுமன்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் இருக்கின்ற போதும், கடந்த திங்கட் கிழமை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவினால் ஏற்பட்டுள்ள அணுவாயுத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு சக்திவாய்ந்த அரசாங்கம் ஒன்று அவசியம் என்று நிலையில், மூன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதாக சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது

Leave a comment