சிரியா: வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

Posted by - October 1, 2017
சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள்…

100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்; பாக். வெளியுறவு துறை மந்திரிக்கு தீவிரவாதி ஹபீஸ் சையத் நோட்டீஸ்

Posted by - October 1, 2017
அமெரிக்காவின் டார்லிங் எனக்கூறிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆசிப், தனக்கு 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என…

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - October 1, 2017
நடிகர் சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி அணியில் இருந்து ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் தக்க சமயத்தில் வெளியே வருவார்கள்: தினகரன்

Posted by - October 1, 2017
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் எப்பொழுது வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது வருவார்கள் என…

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க.: ஆர்.பி.உதயகுமார்

Posted by - October 1, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க. என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இன்று உலக சிறுவர் தினம்

Posted by - October 1, 2017
உலக சிறுவர் தினம் இன்றாகும். உலகம் முழுவதிலும் வாழும் சிறுவர்கள் இன்று இந்த சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றனர். இந்த நிலையில்,…

அமல் சில்வா கைது

Posted by - October 1, 2017
மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் அமல் சில்வா கைது செய்;யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம்…

கொலையாளிகளின் ஒரு சதத்தையும் ஏற்கமாட்டேன் – வித்தியாவின் தாய்

Posted by - October 1, 2017
வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வித்தியாவின் குடும்பத்துக்கு குற்றவாளிகள் தலா…

இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்ப சுரங்கம்

Posted by - October 1, 2017
ஜம்மு – காஸ்மீரில் உள்ள ஆர்னியா பகுதியில் பாகிஸ்தானிய படையினரால் தோண்டப்பட்டதாக கூறப்படும் 14 அடி நீளமான சுரங்கம் ஒன்று…

பெஃபரல் யோசனையால் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கு சிக்கல்

Posted by - October 1, 2017
தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறித்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான யோசனை ஒன்றை…