கொலையாளிகளின் ஒரு சதத்தையும் ஏற்கமாட்டேன் – வித்தியாவின் தாய்

474 0

வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வித்தியாவின் குடும்பத்துக்கு குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமது மகளை கொன்றவர்களின் பணத்தை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வித்தியாவின் தாயார் அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment