கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல் – ரணில்

Posted by - October 1, 2017
கடந்த இரண்டு வருடங்களாக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வந்த செயல்பாடுகள் தொடர்பில், மக்களை தெளிவூட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என…

இலங்கையில் முதலாவது சீன வங்கி

Posted by - October 1, 2017
சீன வங்கி தமது முதலாவது கிளையை இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நான்காவது தரவரிசையில் உள்ள…

இந்திய எல்லையில் மேலும் இரண்டு சோதனை சாவடிகள்

Posted by - October 1, 2017
இந்தியா தமது அயல் நாடுகளான மியன்மார் மற்றும் பங்களாதேஸ் எல்லைப் பிராந்தியங்களில் இரண்டு எல்லை சோதனை சாவடிகளை அமைத்துள்ளது. இந்தியாவுக்குள்…

வாக்காளர்களை தடுக்கும் காவற்துறை

Posted by - October 1, 2017
ஐரோப்பிய நாடான கற்றலோனியாவின் சுதந்திரம் குறித்த மக்கள் ஆணையை கோரும் வாக்கெடுப்பு தற்போது இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல…

பாராளுமன்றே இறுதி தீர்வை எடுக்கும்- ராஜித

Posted by - October 1, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு யோசனைகள் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் அவை ஆராயப்படவுள்ளன.…

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

Posted by - October 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கிண்ணியாவில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

Posted by - October 1, 2017
கிண்ணியா காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பாலத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நன்னீர் பிரதேசத்தில்…

மின்சாரம் தாக்கி வெளிநாட்டவர் ஒருவர் பலி!

Posted by - October 1, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பனாமா நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த பனாமா…

அமல் சில்வா பிணையில் விடுவிப்பு

Posted by - October 1, 2017
கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் மிஹால்…

நாடெங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து களமிறங்கும்

Posted by - October 1, 2017
உள்ளூராட்சி தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. இது…