ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டிகிரிப் முல்லைத்தீவிற்கு விஜயம் (கானொளி)

Posted by - October 12, 2017
முல்லைத்தீவிற்கு இன்றையதினம் விஜயம் செய்த, ஜக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பல்வேறு இடங்களுக்கும் சென்று…

டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட காரணம் என்ன?- ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted by - October 12, 2017
டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு..!!

Posted by - October 12, 2017
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல்…

டெம்பிடியே சுகணானந்த தேரருக்கு 26ம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 12, 2017
பல்கலைக்கழக மதகுருமார்கள் ஒன்றியத்தின் தலைவர் டெம்பிடியே சுகணானந்த தேரர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசசேகர ஆகியோரை…

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து

Posted by - October 12, 2017
புகையிரத சேவை பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

Posted by - October 12, 2017
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கருதப்படும் 5 ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றில் மனு

Posted by - October 12, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று…

யாழில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு!

Posted by - October 12, 2017
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

தெல்லிப்பளை வைத்தியசாலை தாதியர் அறைக்குள் கொள்ளை

Posted by - October 12, 2017
தெல்லிப்பளை வைத்தியசாலையின் தாதியர் அறைக்குள் நேற்று புகுந்த இனந்தெரியாத நபர் தாதிய உத்தியோகத்தர் ஒருவரின் கைப்பையில் இருந்த பணத்தைக் களவாடிக்கொண்டு…

பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டம் தொடரும்-ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம்

Posted by - October 12, 2017
தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.…