எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும்.
தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வைமுன்வைக்க விரும்பும் அரசாங்கம் முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து விடுதலை செய்யவேண்டும்.
இந்நிலையில் 13 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் – மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Pingback: My Homepage
Pingback: magic mushroom therapy
Pingback: สล็อต ฝากถอน true wallet เว็บตรง 888pg
Pingback: daftar togel
Pingback: slot online
Pingback: ks
Pingback: shroom bars
Pingback: website
Pingback: กาแล็กซี่คาสิโน ทางเข้าเล่นเกมระบบออโต้
Pingback: illinois real id card
Pingback: 다시보기
Pingback: 웹툰 사이트
Pingback: sneak a peek at these guys
Pingback: ข่าวบอล
Pingback: norwood sawmill
Pingback: สล็อตเว็บตรง
Pingback: spin 238
Pingback: เว็บหวยออนไลน์
Pingback: Ks Quik
Pingback: pure cocaine powder for sale
Pingback: บานประตู wpc
Pingback: เช็คคนโกง
Pingback: เสื้อสูทผู้หญิง
Pingback: address
Pingback: golden teacher mushroom kit
Pingback: ข่าวบอล
Pingback: Kingdom66 เว็บตรงคาสิโนสล็อต
Pingback: Weather in Latvia
Pingback: naga356