தப்பியோட முயன்ற கைதி ; சிறைக்காவலர்களால் மடக்கிப் பிடிப்பு

Posted by - October 13, 2017
நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்…

பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.!

Posted by - October 13, 2017
அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீல.சு.க. வுக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - October 13, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூரண ஹர்த்தால்: முடங்கியது வடமாகாணம்!

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று…

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுவிஸ் வரவழைக்க அரசு இணக்கம்

Posted by - October 13, 2017
சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப…

இடைக்கால அறிக்கையை வாசிக்காது மக்களுக்கு பொய் சொல்கிறார்கள் – சுமந்திரன் குற்றச்சாட்டு!

Posted by - October 13, 2017
தமிழ் புத்திஜீவிகள் என அழைக்கப்படுபவர்கள் எவருமே இடைக்கால அறிக்கையை வாசிக்காது கேட்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு

Posted by - October 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இஸ்ரேலும் அதில் இருந்து விலகுவதாக…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் ஆணைக்குழு

Posted by - October 13, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்;டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பொதுமக்கள் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு…

தொடரூந்து கட்டுப்பாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 13, 2017
தொடரூந்து இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நேற்று தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின்…